Tuesday, March 27, 2007

மீட்டாத வீணை




எழுதியவர்: ஏ. ரி. நித்தியகீர்த்தி
(ஏ.ரி.நிதி)


கமலா வெளியீடு

முதற் பதிப்பு - மார்கழி 1974

பதிப்புரிமை ஆசிரியருக்கு

கமலா வெளியீடு
காக்கியவளவு, புலோலி கிழக்கு,
பருத்தித்துறை

விலை. ரூ.4-50

சிறீ லங்கா அச்சகம்,
யழ்ப்பாணம்

அன்னைக்கு இது என் அன்புக் காணிக்கை

பதிப்புரை

இளம் எழுத்தாளர் ஏ.ரி.நித்தியகீர்த்தி அவர்களின் முதல் நாவலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். வளரும் எழுத்தாளர், வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுவார் என்பதில் ஐயமில்லை.

அவருக்கும், இந்நாவலை வெளியிட உதவிய சிறீ லங்கா புத்தகசாலை, அச்சக உரிமையாளர் திரு. என். தெய்வேந்திரம் அவர்களுக்கும், அச்சகத்தில் பணியாற்றிய திரு. சி. கனகசபை, திரு. ஆர். இராஜேந்திரராஜா, திரு. ச. சின்னையா, மற்றும் அச்சக ஊழியருக்கும், அட்டைப் படத்தை வரைந்துதவிய திரு. டி. ரி. இராஜநாயகம் அவர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments: